2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

மலசலகூடங்கள் திறந்துவைப்பு

அப்துல்சலாம் யாசீம்   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச சிறுவர் தினத்தையொட்டின, செல்வநாயகபுரம், வரோதியநகர், ஆத்திமோட்டை பகுதிகளில் அமைந்துள்ள மூன்று பாடசாலைகளுக்கு மலசலகூட வசதிகளை, திருகோணமலை ரோட்டரிக் கழகம் வழங்கியுள்ளது.

இந்த மலசலகூடங்களை, ரோட்டரி கழகத் தலைவர் உதயராஜன், நேற்று (02) திறந்துவைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .