Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
அப்துல்சலாம் யாசீம் / 2017 ஜூலை 18 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மாவட்ட செயலகத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று (18) மதியம் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த ஏழு பேரில், இருவர், மாவட்ட செயலக ஊழியர்கள் எனவும் மற்றைய ஜவரும் மாவட்ட செயலகத்துக்கு தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக கடிதங்களையும் அனுமதிப்பத்திரங்களையும் பெற்றுக்கொள்ள வந்தவர்கள் எனவும் தெரியவருகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
52 minute ago