ஒலுமுதீன் கியாஸ் / 2017 ஒக்டோபர் 15 , மு.ப. 11:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பகுதியில் நேற்று (11) மாலை வீசிய மினி சூறாவளியின் காரணமாக, பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இந்த மினி சூறபவளியினால், கிண்ணியா முஸ்லிம் மகளீர் மகா வித்தியாலய வீதியோர சுற்றுமதிலிருந்த மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததனால், அந்த மதில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .