2025 மே 07, புதன்கிழமை

மேல்நீதின்ற பதிவாளராக ஹகீமுல்லாஹ் நியமனம்

பைஷல் இஸ்மாயில்   / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மேல் நீதிமன்றத்தின் பதிவாளராக, நிந்தவூரைச் சேர்ந்த எஸ்.எச்.எம். ஹகீமுல்லாஹ் நேற்று (23) நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவப் பீட முதல் நிலை மாணவராவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X