2025 ஜூன் 12, வியாழக்கிழமை

யானை தாக்கி வயோதிபர் பலி (படங்கள்)

George   / 2016 ஒக்டோபர் 14 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பதுர்தீன் சியானா, வடமலை ராஜ்குமாா், பொன்ஆனந்தம்

திருகோணமலை-குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திரியாய் பகுதியில் நேற்றிரவு (13) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி வயோதிபர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர், திரியாய்- 05ஆம் வட்டாரத்தைச்சேர்ந்த காளியப்பன் செல்லப்பிள்ளை (65 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

திரியாய் பகுதியிலுள்ள தனது வீட்டுக்கு அருகில் காட்டு யானை வந்த போது அதனை விரட்டிச்சென்ற நிலையில், யானை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

(படங்கள்:பதுர்தீன் சியானா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 23

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 24

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 19

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 13