Princiya Dixci / 2017 மார்ச் 18 , மு.ப. 08:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம். அஜித்திடம் இன்று சனிக்கிழமை காலை வைத்திய உபகரணத் தொகுதியொன்று, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கினால் கையளிக்கப்பட்டது.
இவ்உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் வேண்டுதலின் பேரில், associationns muslim youths of seylan ( AMYS) நிறுவனம் நிதியொதுக்கீடு செய்து கொள்வனவு செய்து வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
16 minute ago
22 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
22 minute ago
1 hours ago