2025 மே 17, சனிக்கிழமை

விபத்தில் இராணுவ வீரர் பலி

Thipaan   / 2016 நவம்பர் 17 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியின் 10ஆம் கட்டை பகுதியில், இராணுவ டிபென்டரொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்ததுடன், வீரர்கள் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .