2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் எம்.பிக்கும் பிள்ளைகளுக்கும் காயம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 08 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுர்தீன் சியானா

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினாரான அப்துல்லாஹ் மஹ்ரூபின் வாகனம், தம்புள்ளை பகுதியில் வைத்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், அவரும் அவரது பிள்ளைகளும் காயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து கிண்ணியா நோக்கி வந்து கொண்டிருந்த போது, இன்று (08)அதிகாலை  இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X