2025 ஜூலை 23, புதன்கிழமை

விபத்தில் நால்வர் காயம்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, பாம்மதவாச்சிப் பகுதியில் இன்று காலை  முச்சக்கரவண்டி ஒன்று  மாட்டுடன்   மோதியதில் காயமடைந்த 04 பேர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை நகரிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் மருந்து எடுப்பதற்காக கஹடகஸ்திகிலியப் பிரதேசத்திலிருந்து ஹொரவப்பொத்தானை பிரதான வீதியால் முச்சக்கரவண்டி பயணித்துக்கொண்டிருந்தபோதே, இந்த விபத்துச் சம்பவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .