2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளைப் பிரம்புதின விழிப்புணர்வு ஊர்வலம்

Thipaan   / 2016 ஒக்டோபர் 16 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்

வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டிய விழிப்புணர்வு ஊர்வலம், திருகோணமலையில், இன்று காலை நடைபெற்றது.

இதில் பாடசாலை மாணவர்கள் உட்பட திருகோணமலை லயன் கழக பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்கள பணிப்பாளர் ந.மணிவண்ணன் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .