Gavitha / 2016 மார்ச் 12 , மு.ப. 10:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
திருகோணமலை -செல்வநாயக புரம் பாடசாலைக்கு அருகில் வைத்து, இளைஞனொருவர் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு 7.45க்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை -நித்தியபுரி -01வது ஒழுங்கையில் வசித்து வரும் வீ .விதுசன் (19 வயது ) என்ற இளைஞனே இவ்வாறு வாள் வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.
குறித்த நபரை தாக்கியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபரை தேடி வருவதாகவும் அதில் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago