Menaka Mookandi / 2012 பெப்ரவரி 01 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கதிர்காமத்திலுள்ள ஓய்வு விடுதியொன்றிலிருந்து நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி, சுமார் 5 வருடங்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டது என்று அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் டப்ளியூ.ஏ.ஆர்.பெர்ணான்டோ தெரிவித்தார் என்று பொலிஸ் பேச்சாளர் கூறினார்.
இந்நிலையில், மேற்படி தற்கொலை அங்கியானது யுத்தம் நிலவிய காலத்தில் குறித்த பிரதேசத்துக்கு கொண்டுவரப்பட்டது என்றும் அண்மைக் காலங்களில் அது இங்கு கொண்டுவரப்படவில்லை என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் அத்தியட்சருமான அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
8 minute ago
14 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
20 minute ago