2024 மே 31, வெள்ளிக்கிழமை

புதையல் விற்கமுயன்ற இருவர் கைது

Kanagaraj   / 2014 பெப்ரவரி 15 , பி.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதையலில் கிடைத்ததாக கூறப்படும் நான்கு கிலோகிராம் உலோகத்தை இரண்டு இலட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற இருவரை புத்தல, கோணகங்காரயில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சந்தேகநபர்களில் ஒருவர் இரத்மலானை இராணுவ முகாமில் சேவையாற்றுகின்றவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .