2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

அலைபேசி பயன்படுத்திய இளைஞன் மின்னல் தாக்கி பலி

Niroshini   / 2016 ஏப்ரல் 10 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அலைபேசி பயன்படுத்திக் கொண்டிருந்த  இளைஞன், மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம், குருவிட்ட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டோவிட்ட பகுதியில், சனிக்கிழமை (09) இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த இளைஞன் அதேபகுதியைச் சேர்ந்த 22 வயதானவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .