2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காலி விளையாட்டு அரங்கை சுற்றி காத்திருக்கும் சிலிண்டர்கள்

Editorial   / 2022 ஜூன் 28 , பி.ப. 12:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருக்கும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி, காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை (29) ஆரம்பமாகவிருக்கிறது.

இந்நிலையில் அந்த மைதானத்தை சுற்றி, மஞ்சள் மற்றும் நீல நிறங்களிலான சமையல் எரி​வாயு வெற்று சிலிண்டர்கள் வரிசையாக அடுக்கிவைக்கப்பட்டுள்ளன.

இந்த சிலிண்டர்கள் யாவும் 25 நாட்களுக்கும்​ மேலாக அங்கு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X