Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2017 ஏப்ரல் 19 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்து தானும் தீக்குளித்து உயிரழந்த சம்பவம் ஒன்று, காலி - அக்மீமன - பின்னந்துவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த திங்கட்கிழமை, வர்த்தக நிலையம் ஒன்றில் வைத்து இருவருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாக ஆத்திரமடைந்த கணவன், மனைவியைக் கூரிய கத்தி ஒன்றினால் குத்திக் கொலை செய்து, பின்னர் தனக்குத் தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
இதையடுத்து இருவரும் காலி - கராப்பிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
7 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago