2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலைகளுக்கு இரண்டு நாள் பூட்டு

Editorial   / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலைகளுக்கு நாளையும் (05) மறுதினம் வெள்ளிக்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடுமையான மழைக்காரணமாகவே மாத்தறையில் உள்ள பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X