2024 மே 09, வியாழக்கிழமை

ஹோட்டல் உரிமையாளர் மீது துப்பாக்கிப்பிரயோம்

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை வைத்தியசாலைக்கு முன்பாகவைத்து ஹோட்டல் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த ஹோட்டல் உரிமையாளர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் காலி காராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X