2025 மே 07, புதன்கிழமை

20ஆவது மரணம் பதிவானது

A.K.M. Ramzy   / 2020 ஒக்டோபர் 31 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றாளர் 20ஆவது நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இன்று மரணமானார்.இதனை கொழும்பு சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.   

இவர்,கொழும்பு-12, ​இல்  வசிக்கும் 54 வயது பெண் ஆவார். 

 நீரிழிவு நோயாளியான இவர், வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருபவர் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X