2024 மே 18, சனிக்கிழமை

நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு

Freelancer   / 2022 பெப்ரவரி 06 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

லங்கா ஐஓசி நிறுவனம், இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்படி, ரூ.177ஆக இருந்த ஒரு லீற்றர் 92 ஒக்டேன் பெற்ரோல் 7 ரூபாயாலும் (புதிய விலை ரூ.184) ரூ. 121 ஆக இருந்த ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாயாலும் (புதிய விலை ரூ. 124) உயர்த்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .