2025 ஜூலை 30, புதன்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2017 பெப்ரவரி 17 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஆகவும் பெரிய சொத்து கண்காட்சியொன்றை ' லங்கா புறப்பட்டி ஷோ' 2017 நேற்று பெருநகரம் மற்றும் மேல் மாகாண அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க மற்றும் நிதியமைச்சர் ரவி கருணாயக்க ஆகியோரால் JAIC ஹில்டனில் தொடக்கி வைக்கப்பட்டது.

சிறப்பு விருந்தினராக சுசில் பிரேம ஜயந்த கலந்து கொண்டார். இந்த இரண்டு நாள் கண்காட்சி Lanka Perperty web.com ஆல் ஏற்பாடு  செய்யப்பட்டது. (படப்பிடிப்பு: நிஸால் பதுகே )


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .