2025 ஜூன் 05, வியாழக்கிழமை

வெள்ளம்....

Kogilavani   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்

மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று மாலை (14) பெய்த கடும்மழை காரணமாக பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் வெள்ளநீர் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் புகுந்துள்ளது.

கண்டி யாழ்ப்பாணம் ஏ - 9 வீதி நீரில் மூழ்கியதால் வாகன போக்குவரத்து தடைப்பட்டது.  அக்குறணை பிரதேச செயலகம், அலவத்துகொடை பொலிஸார் அவ்விடத்துக்கு  விரைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதேவேளை, அக்குறணை நகரில் சுமார 300க்கும்  மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் சில வீடுகளும்  நீரிழ் மூழ்கி உள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .