2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நீதி கோரி...

Princiya Dixci   / 2015 மே 21 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இன்று வியாழக்கிழமையும் (21) நாடெங்கிலும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் வீதியை மறித்து பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படப்பிடிப்பு: ஜ.ஏ.ஸிறாஜ், ரீ.கே.றஹ்மத்துல்லா, ஏ.எச்.ஏ. ஹுஸைன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X