2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பயிற்சி நிறைவு...

Thipaan   / 2015 மே 24 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்தின் சிறப்பு படையினரின் பயிற்சி நிறைவடைந்து வெளியேறும் நிகழ்வு பொலன்னறுவை, மாதுறு ஓயா சிறப்பு படை பயிற்சி பாடசாலையில் நேற்று சனிக்கிழமை(23) இடம்பெற்றது.

இதன்போது 7 அதிகாரிகளும் 327 வீரர்களும் பயிற்சி முடிவடைந்து வெளியேறினர்.இதில் பிரதம விருந்தினராக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பி.எம்.யூ.டீ.பஸ்நாயக்க கலந்து கொண்டார். (படங்கள்: பிரதீப் பத்திரண)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X