2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீதியில் எதிர்ப்பு...

Princiya Dixci   / 2015 மே 29 , மு.ப. 10:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் கொழும்பு, தும்முல்ல சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் 'வீதியில் எதிர்ப்பு'என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. (படங்கள்: கித்சிறி டி மெல்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X