2025 ஜூலை 23, புதன்கிழமை

அங்குரார்ப்பணம்

Editorial   / 2017 ஒக்டோபர் 14 , பி.ப. 04:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி - அம்பாள்குளத்தில் 111 மில்லியன் ரூபாய் செலவில்    அமைக்கப்பட்டு நீண்ட காலமாக திறந்து வைக்கப்படாதிருந்த விசேட பொருளாதார மத்திய நிலையம், ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவினால்  சற்றுமுன்  திறந்து வைக்கப்படட்டது. (எஸ்.என்.நிபோஜன், சுப்பிரமணியம் பாஸ்கரன்) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .