2025 மே 30, வெள்ளிக்கிழமை

அன்னையர் தின நிகழ்வு...

Princiya Dixci   / 2016 மே 08 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச அன்னையர் தின நிகழ்வு, இன்று ஞாயிற்றுக்கிழமை (08) நாட்டில் பல்வேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்டது.

அன்னையர்களைக் கௌரவிக்கும் நிகழ்வுகள் கலை விழாக்கள், விளையாட்டு போட்டிகள் என்பன,  பிரிடோ நிறுவன தலைவர் மைக்கல் ஆர்.ஜோக்கீம், வெளிகள இணைப்பாளர் எஸ்.கே.சந்திரசேகரன் ஆகியோரின் வழிகாட்டலில் வட்டகொடை மேற்பிரிவு தோட்டத்தில், செல்வி.புனிதமலர் தலைமையில், சர்வதேச அன்னையர் தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. (படங்கள்: கு.புஸ்பராஜ், எஸ்.கணேசன்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X