2025 ஜூன் 05, வியாழக்கிழமை

அரச வங்கியில் தீ...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 06 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்கவில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில், இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் வங்கியின் உபகரணங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. (படப்பிடிப்பு: எம்.இஸட்.ஷாஜஹான்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .