2025 மே 21, புதன்கிழமை

ஆர்ப்பாட்டம்…

Editorial   / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால், வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.

இக்கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு மக்கள் அமைப்பினால்  ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. இதில் 80ற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். (படப்பிடிப்பு - அப்துல்சலாம் யாசீம்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X