Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2017 ஒக்டோபர் 28 , பி.ப. 12:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால், வடக்கு கிழக்கை இணைக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்து, கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்று (28) முன்னெடுக்கப்பட்டது.
இக்கவனயீர்ப்பு போராட்டம் கிழக்கு மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுயிருந்தது. இதில் 80ற்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர். (படப்பிடிப்பு - அப்துல்சலாம் யாசீம்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago