2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

இந்திய ரோலர்...

Kogilavani   / 2016 ஜனவரி 05 , மு.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு, வட்டுவாகலை சேர்ந்த இரு மீனவர்கள் முல்லைத்தீவுக்கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை மீன்பிடித்துகொண்டிருந்த போது, அவர்களின் படகை இந்திய ரோலர் மோதியதால் அப்படகு கடலில் மூழ்கியது. இச்சம்பவத்தை தொடர்ந்து முல்லைத்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துகொண்டிருந்த ஏனைய மீனவர்கள் மேற்படி இந்திய ரோலரை மடக்கிப்பிடித்துள்ளதுடன் அதிலிருந்த 8 இந்திய மீனவர்களையும் பிடித்து கரைக்கு கொண்டு வந்தனர். (படப்பிடிப்பு: நடராசா கிருஸ்ணகுமார்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .