2025 மே 30, வெள்ளிக்கிழமை

உயிருடன் மீட்கப்பட்ட சிறுத்தைக் குட்டி...

Princiya Dixci   / 2016 மே 11 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்தில் தேயிலைச் செடிகளுக்கிடையில் இருந்த சிறுத்தைக்குட்டி, நேற்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது. 

இந்த சிறுத்தைக்குட்டி தொடர்பில், தோட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு தொழிலாளர்கள் கொண்டுவந்ததையடுத்து, அது தொடர்பில், மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் தெரியப்படுத்தினர்.

இதனையடுத்து விரைந்து வந்த, வனஜீவராசிகள் திணைக்கள் அதிகாரிகளை, சிறுத்தைக் குட்டியை பாதுகாப்பாக மீட்டு எடுத்துச்சென்றனர். (படங்கள்: மு.இராமசந்திரன், ஆ.ரமேஸ்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X