2025 மே 21, புதன்கிழமை

ஒப்பந்தம் கைச்சாத்து…

Editorial   / 2017 ஒக்டோபர் 25 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாவலி நீரை திசைதிருப்புவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று  (24) நிதியமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.

திருகோணமலை- கிண்ணியா மற்றும்  கந்தளாய் பிரதேசங்களில் வாழும் மக்கள் இந்த திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவர். (படப்பிடிப்பு - ஏ.எம்.ஏ.பரீத்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X