2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

குடைசாய்ந்தது....

Princiya Dixci   / 2016 ஜனவரி 28 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

சம்மாந்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில் பிரதான வீதியில் கட்டாக்காளி மாடொன்று, வீதியின் நடுவில் திடீரெனப் பாய்ந்ததால் கல்முனை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பட்டா ரக லொறியொன்று, இன்று வியாழக்கிழமை (28) காலை கட்டுப்பாட்டை இழந்து வயல் வெளிக்குள் குடைசாய்ந்தது. இந்த விபத்தில் லொறியின் சாரதி மற்றும் உதவியாளர் சிறுகாயங்களுக்குள்ளாகினர். (படப்பிடிப்பு: பைஷல் இஸ்மாயில்,ரீ.கே.றஹ்மத்துல்லா)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .