2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

குழந்தைகளை பாதுகாப்போம்...

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 25 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ரூபவாஹின் கூட்டுத்தாபனம் ஏற்பாடு செய்த, 'குழந்தைகளை உயிருடன் பாதுகாப்போம்' எனும் தேசிய வேலைத்திட்டத்தின் பேரணியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கை ரூபவாஹின் கூட்டுத்தாபன வளாகத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பித்து வைத்தார். (பட உதவி: ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .