2025 மே 30, வெள்ளிக்கிழமை

களைகட்டிய அக்ஷய திருதியை...

Princiya Dixci   / 2016 மே 10 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அக்ஷய திருநாளில் தங்க நகைகளைக் கொள்வனவு செய்தால் வாழ்நாளில் தம்மிடத்தில் தங்கம் குறைவில்லாமல் இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடையே இருந்து வருகின்றமையால், அக்ஷய தினமான நேற்று திங்கட்கிழமை (09) புறக்கோட்டை, செட்டியார் வீதியில் அமைந்துள்ள நகைக்கடை விற்பனை நிலையங்களில் மக்கள் ஆர்வத்துடன் தங்க நகைகள் கொள்வனவு செய்தமையைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: குஷான் பதிராஜ)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X