2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கேஸ்ஸூக்காக கால்கடுக்க நிற்கும் மக்கள்

Editorial   / 2022 மார்ச் 27 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

மலைவாஞ்ஞன் 

மலையகத்தில் பல பகுதியில் எரிவாயு (கேஸ்) விநியோகம் இன்று (27) இடம்பெற்றன.  எரிவாயு சிலிண்டரை பெற்றுக்கொள்வதற்காக, மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதனையும் காணக்கூடியதாக இருந்தது. நுகர்வோரில் பலர், சிலிண்டரை பெற்றுக்​கொள்ளாது வீடுகளுக்குத் திரும்பிவிட்டதை அவதானிக்க முடிந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .