2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சேயாவின் கொலையைக் கண்டித்து...

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கழுந்துநெரித்துக் கொலைசெய்யப்பட்ட 5 வயதான சேயா சந்தவமியின் படுகொலையைக் கண்டித்து, கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் ஐக்கிய மகளிர் முன்னணியினர், நேற்று புதன்கிழமை (16) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டிருந்தனர். (படப்பிடிப்பு: பிரதீப் தில்ருக்ஷண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .