2025 மே 30, வெள்ளிக்கிழமை

சிறுத்தை மீட்பு...

Sudharshini   / 2016 மே 08 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், கு.புஸ்பராஜ்

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரஸ்டன் தோட்டத்திலுள்ள 4ஆம்  இலக்க தேயிலை மலையிலிருந்து  சிறுத்தையின் உடலம், இன்று (08) மீட்கப்பட்டுள்ளது.

தேயிலை மலைக்கு கொழுந்துப் பறிக்க சென்ற தொழிலாளர்கள், சிறுத்தையொன்று இறந்த நிலையில் கிடப்பதை அவதானித்து, அக்கரப்பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த இடத்துக்கு விரைந்த பொலிஸார், 4அடி நீளமான சிறுத்தையின் உடலத்தை மீட்டு, நுவரெலியா வன விலங்கு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X