2025 ஜூலை 23, புதன்கிழமை

செயலமர்வு…

Editorial   / 2017 ஒக்டோபர் 15 , பி.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகிகளுக்கு ‘சமசால பிரச்சினைகளும் பள்ளிவாசல் பரிபாலன சபையினரின் பொறுப்புகளும்’ என்ற தொனிப்பொருளின் கீழ், கிண்ணியா மத்திய கல்லூரி கேட்போர் கூடத்தில் செயலமர்வொன்று நேற்று (14) இடம்பெற்றது. இதை முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.                                   (படப்பிடிப்பு - ஒலுமுதீன்  கியாஸ்) 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .