2025 ஜூன் 05, வியாழக்கிழமை

தாக்குதலில் வீடு சேதம்...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருவெலகஸ்வௌ, எகோடப்பிடிய பகுதியில் யானைகளின் தாக்குதலுக்கு இலக்காகி வீடொன்று, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு முற்றாக சேதமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

என்.டபிள்யூ.குசுமா சந்திலதா என்பவரின் வீடோ இவ்வாறு சேமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: ஹிரான் பிரியங்கர ஜயசிங்க)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .