2025 ஜூன் 05, வியாழக்கிழமை

தீர்வு கோரி...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா, மறக்கரம்பலை, கணேசபுரம் கிராமத்தின் 4ஆம் ஒழுங்கை, பயன்படுத்த முடியாதளவுக்கு சேறும் சகதியுமாக மிகவும் மோசமாகக் காணப்படுகின்றது. தமக்கு வேறு எந்த மாற்றுப் பாதைகளும் இல்லையெனத் தெரிவிக்கும் அப்பிரதேச மக்கள், இந்த ஒழுங்கையை செப்பனிட்டு தருமாறும் கோரியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0

  • People Friday, 11 December 2015 10:08 AM

    We thanks a lot and appreciate Tamilmirror for publishing our problem, we are not asking carpet, concrete or tar road, just renovate with gravel that is more enough to walk/ride in this road.

    Reply : 0       0

    People Monday, 14 December 2015 02:07 PM

    எமது இந்த பாதை பிரச்சினையை தீர்பதற்கு தயவுசெய்து அதிகாரம் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாங்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிட்குள்ளேயே முடங்கி கிடக்கின்றோம் மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்ல முடியாமலும், தபாற்காரர் கடிதங்களை விநியோகிக்க முடியாமலும் அன்றாடம் அல்லல் படுகின்றார்கள் தயவுசெய்து இவற்றை கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தரவும்.

    Reply : 0       0

    people Monday, 14 December 2015 02:08 PM

    எமது இந்த பாதை பிரச்சினையை தீர்பதற்கு தயவுசெய்து அதிகாரம் உள்ளவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும், நாங்கள் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிட்குள்ளேயே முடங்கி கிடக்கின்றோம் மாணவர்கள் பிரத்தியேக வகுப்பிற்கு செல்ல முடியாமலும், தபாற்காரர் கடிதங்களை விநியோகிக்க முடியாமலும் அன்றாடம் அல்லல் படுகின்றார்கள் தயவுசெய்து இவற்றை கவனத்தில் எடுத்து உரிய தீர்வை தரவும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .