Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
துசித குமார
பேருவளை துறைமுகத்தில் நங்கூரமிட்டு வைக்கப்பட்டுள்ள கப்பல்கள் இன்று (07) கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டன.
களுத்துறை- கட்டுகுருந்த விசேட அதிரடிப்படையினர் தொற்றொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இலங்கையில் முதற்தடவையாக நங்கூரமிட்டுள்ள கப்பல்கள் இவ்வாறு தொற்றொழிப்பு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
16 May 2025