2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

தை பொங்கல் விழா

Janu   / 2024 ஜனவரி 29 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராகலை சென்லேனார்ட் தோட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கம் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழா சனிக்கிழமை (27) இடம்பெற்றுள்ளது.

சென்லேனார்ட் தோட்ட பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற இந்த பொங்கல் விழா நிகழ்வில் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் நிகழ்வுகள் , விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் கலை கலாச்சார நிகழ்வுகள் என்பன இடம்பெற்றுள்ளது.

ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X