2025 ஜூன் 03, செவ்வாய்க்கிழமை

நிரந்தர பாலம் இன்மையால் சிரமம்...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 30 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் உடப்பில்  பல வருடங்களாக நிரந்தர பாலமொன்று அமைக்கப்படாமையினால் தாம் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். (படப்பிடிப்பு: எம்.என்.எம். ஹிஜாஸ்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .