2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

புதிய உறுப்பினர்களுக்காக...

Kogilavani   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரண்டு நாட்கள் செயலமர்வு நாடாளுமன்ற கட்டடத்தில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது. இன்றைய நாள் நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கருஜெயசூரிய உட்பட பலரும் கலந்துகொண்டனர். (படங்கள்: பிரதீப் பத்திரண)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .