2025 ஜூன் 05, வியாழக்கிழமை

பூர்வீகம்...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, பொன்மளைகுடா அரிசிமலை பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட வீடுகளை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.ஆர்.அன்வர் தலைமையிலான குழுவினர், நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) மாலை நேரடி களவிஜயத்தை மேற்கொண்டிருந்தனர். 

பொன்மளைகுடா, அரிசிமலை பிரதேசத்தின் வீட்டு உரிமையாளர்களும் தங்களின் பூர்வீக இருப்பிடங்களை இதன்போது பார்வையிட்டதுடன், அங்கு பால்சோறு சமைத்து உண்டு மகிழ்ந்தனர். (படப்பிடிப்பு: பைஷல் இஸ்மாயில்)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .