2025 ஜூன் 05, வியாழக்கிழமை

பட்ஜெட்க்கு எதிர்ப்பு...

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் வங்கிக்கு பாதகத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்து வங்கி உத்தியோகத்தர்கள் யாழ். பஸ் நிலையத்துக்கு முன்னால் இன்று புதன்கிழமை (09) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவ் ஆர்ப்பாட்டத்தில் யாழிலுள்ள பல வங்கிகளின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர். 

இதேவேளை, பட்ஜெட்க்கு எதிராக, பல வங்கிகள், நாடளாவிய ரீதியில் ஆர்பாட்டங்களை முன்னெடுத்துள்ளன. (படப்பிடிப்பு: சொர்ணகுமார் சொரூபன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .