2025 ஜூன் 05, வியாழக்கிழமை

பரீட்சைக்கு தயார்...

Kogilavani   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்விப்பொதுத் தராதர சாதாரணத் தரப்பரீட்சை நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ள 4,670 மத்தியநிலையங்களில் இன்றுக்காலை 8 மணிக்கு ஆரம்பமானது. இந்த பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி வரையிலும் நடைபெறும். இந்நிலையில் பரீட்சை நிலையங்களுக்கு செல்லும் மாணவர்களை படங்களில் காணலாம்.

மலையகம்: ரஞ்சித் ராஜபக்ஷ

பொலன்னறுவை, மன்னம்பிடிய மகா வித்தியாலய மணவர்கள் அதிக மழையிலும் பரீட்சை எழுதச் செல்வதைப் படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: துஷார தென்னகோன்)

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .