2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

பல்கலைக்கழக முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம்

Mayu   / 2024 பெப்ரவரி 28 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதர்ஷன் வினோத்

பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (28) முன்னெடுத்தனர்.

இதற்கமைய, நாடு முழுவதிலுமுள்ள அரச பல்கலைக்கழகங்களில் இன்று 28 மற்றும் நாளை 29 ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தமும் கவனயீர்ப்பு போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டது.
 
 
 
 
எம் எஸ் எம் நூர்தீன் , எஸ். அஷ்ரப்கான்கிழக்குப் பல்கலைக்கழகம்
 
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .