2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பாக்.‘செய்ப்’ வந்தடைந்தது…

Editorial   / 2024 ஜனவரி 31 , மு.ப. 11:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகிஸ்தான் கடற்படை கப்பல்  ‘செய்ப்’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  3 நாள் நல்லெண்ணப் விஜயமாக செவ்வாய்க்கிழமை (30) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததும், இலங்கை கடற்படையினரால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையில் தங்கியிருக்கும் நாட்களில், கப்பலின் கட்டளை அதிகாரி, இலங்கை கடற்படையின் மூத்த கடற்படை அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடுவார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X